×

மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசு மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது: மக்களவையில் கனிமொழி எம்.பி.பேச்சு

டெல்லி: மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசு மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது என மக்களவையில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மணிப்பூரில் மக்கள் தவித்தனர். மணிப்பூர் மக்களை பிரதமர் நேரில் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

The post மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசு மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது: மக்களவையில் கனிமொழி எம்.பி.பேச்சு appeared first on Dinakaran.

Tags : twin engine government ,Manipur ,Kanilangeli ,Delhi ,Dual Engine Government ,Manipur, India ,GP ,M. ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது